அவுஸ்திரேலிய மண்ணில் நிகழும் காட்டுத் தீ அனர்த்தத்திற்காய் எமது சேய்க் கழகமான அவுஸ்திரேலியக் கம்பன்கழகம் நிகழ்த்த இருக்கின்ற 'அமிர்த வருஷினி' நிகழ்வு வெற்றி பெற எமது வாழ்த்துகள். 💦 💦 💦 💦 💦 உலகமெலாம்...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் நம் இசையின் புகழை நாட்டி ஓயாது உழைத்த மகன் விண்ணைச் சேர்ந்தான் கழகமதைத் தன் வீடாய் நினைந்து போற்றும் கண்ணியனும் விண்சேரக் கலங்கிப் போனோம். கலகலெனச் சிரித்தேதான் வார்த்தை பேசும் கலைஞன் அவன் இல்லாத உலகுதானும் நிலவதிலா வான் ப...
மேலும் படிப்பதற்குஉயர் தமிழின் குறியீடாய் யாழ்ப்பாணத்தில் ஓங்கு புகழ் தன்னோடு உயர்ந்து நிற்கும் அயர்வறியாப் பெருங் கல்விமானே உந்தன் அமுதவிழாச் செய்திதனை அறிந்தேன் வாழி! வியனுலகில் மென்மேலும் அகவை பொங்கி வித்தையிலும் உயர்வு வர விளங்கி நின்று தயவுடனே எ...
மேலும் படிப்பதற்கு(எமது உறவாய் நின்ற புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்கள் விண்ணைச் சேர்ந்த செய்தி கேட்டு இலங்கைக் கம்பன்கழகத்தினர் வாடி நிற்கின்றனர். அவர் தமக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்) ...
மேலும் படிப்பதற்குமாம்பழத்துப் போட்டியிலே மயிலிலேறி மாண்பாக முருகனவன் வீதி சுற்ற தாம் வளர்த்த அறிவதனால் வழியைக் கண்டு தாய் தந்தை தனைச்சுற்றி கணேசன் தானும் வீம்புடனே பழம் பெற்று விளங்கி நிற்க வீறான முருகனவன் கோபம் கொண்டு வேம்பெனவே கசக்கு மனம் விரக்தி...
மேலும் படிப்பதற்குஉளம் மகிழ நல்லூரான் கொடியும் ஏற உற்சவத்தின் பெருமைதனை எண்ணி எண்ணி நிலமகளும் வானவரும் மகிழ்ந்து நிற்பர் நேசமுடை நெஞ்சரெலாம் தொழுது நிற்பர் தளமதனின் அமைப்பெல்லாம் மாறிப் போக தனித்தேதான் நல்லூரும் எழுந்து நிற்கும் வலம்வரு நல் அடியரெலாம...
மேலும் படிப்பதற்குஏன் கடலே இரைகின்றாய் இன்றுனக்கும் சம்பளமா? ஏழை வீட்டில் தான்நீயும் பிறந்தனையா? தமிழா நீ கற்றதுவும் தகாத வார்த்தை! தேன்கடலாய் ஓடுமெங்கள் திருநாட்டில் பிறந்தபயன் தெரிகின்றாயோ? வான்தந்த வளமிலையோ வயல்தந்த நிதியிலையோ வாடாதே நீ.......
மேலும் படிப்பதற்குகார் காலம் வரவும் வானம் கவிழ்த்தது மழை நன்னீர்; இப் பாரெலாம் குளிரச் செந்நெற் பயிரெலாம் செழிக்க, நீ என் ஊரெலாம் மலர்ந்தாய் கண்டேன், காட்டு மல்லிகையே! உன்னை யார் தள்ளி னாலும் என்ன? யானுளேன் பாடுதற்கு! &nbs...
மேலும் படிப்பதற்குகல்லடுக்கி மேலே கனத்த உருளைகளைச் செல்லவிட்டுச் செல்லவிட்டுச் செப்பனிட்ட நல்லநெடு வீதி. அதனில் வெகுண்டோடும் வண்டிகளில் மோதி நடப்போர் முடிவெய்தும் தீதகல இட்டநடைப் பாதை. இவை இரண்டின் ஓரங்கள் முட்டுகின்ற கோட்டின் முடுக்கினிலே பட்ட...
மேலும் படிப்பதற்குபோட்டர் மணி அடிக்கப், 'போகட்டும் ' என்று சொல்லிக் காட்டர் கொடி எடுக்துக் காட்டக், கனைத்தபடி ஒட்டம் தொடங்கிற்று உயிர் பெற் றொருவண்டி கட்டிடங்கள் கீரைக் கழனிகளாய், நீள் கடல்போல் வெட்ட வெளியாய் வெறும் புல் அளவே போல் நெட்டை நில...
மேலும் படிப்பதற்குஏதோ அவதியிலே ஏகுகிறீர், ஏனப்பா, நீர்தாம் உலகு நிலை மாறிப் பாதாளத் தாழ விழாமல் அதன் வாழ்வைக் காப்பவரோ? வாழி, என் தாழ்மை வணக்கங்கள் ஆள் சுருளும் வெய்யிலிலே நீர்போகும் வீதி நடைப் பாதையிலே உய்யும் வகை தெரியா ஓர் மனிதன், கை...
மேலும் படிப்பதற்குஇந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அழிவா ரத்தே. சந்தனம் கமழும் மார்புச் சால்வையிற், சரிகை மீதில் பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த பிறையின் செந் நிலவு பட்டுச் சிந்திற்று, மிரண்டங்கே ஓர் சிள்வண்டு வாய் மூடிற்றாம். ...
மேலும் படிப்பதற்கு